sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்

/

தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்

தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்

தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்


UPDATED : மார் 06, 2026 01:21 AM

ADDED : மார் 06, 2026 01:18 AM

Google News

UPDATED : மார் 06, 2026 01:21 AM ADDED : மார் 06, 2026 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டில் தொழிற்கடன் பெறுவோரில் பாதி பேர் மகளிர் என, ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

'சி.ஆர்.ஐ.எப் ஹை மார்க்' என்ற அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த டிச., 2020 முதல் டிச., 2025 வரையிலான காலகட்டத்தில், கடன் பெற்ற மகளிர் எண்ணிக்கையின் ஆண்டு கூட்டு வளர்ச்சி 14.20 சதவீதம் ஆகும். அதாவது, 8.90 கோடி பேர் கடன் பெற்றுள்ளனர்.

மாநிலங்களை பொறுத்தவரை, தமிழகத்தில் அதிக அளவாக 37.50 சதவீத பெண்கள் கடன் வாங்கியுள்ளனர். ஆந்திராவில் இது 34.40 சதவீதமாகவும், கேரளாவில் இது 35 சதவீதமாகவும் உள்ளது. மஹாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா மாநிலங்கள், அதிக கடன் நிலுவை தொகையில் முன்னணியில் உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us