sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு

/

பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு

பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு

பருத்தி நுாலிழை, கைத்தறி ஜவுளி ஏற்றுமதி 5.45 சதவீதம் அதிகரிப்பு


ADDED : ஏப் 18, 2025 10:40 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:கடந்த நிதியாண்டில், நம் நாட்டில் இருந்து, 1.02 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பருத்தி நுாலிழை, துணி ரகங்கள் மற்றும் கைத்தறி ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி நடந்துள்ளது.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த நிதியாண்டில் நடந்த, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது.

பருத்தி நுாலிழை, துணி, வீட்டு உபயோக ஜவுளி, கைத்தறி ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி, 1.02 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளது; முந்தைய ஆண்டில், 96,729 கோடி ரூபாயாக இருந்தது. இவ்வகை பொருட்கள் ஏற்றுமதி 5.45 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

செயற்கை நுாலிழை, துணி, வீட்டு உபயோக ஜவுளி ரகங்கள் ஏற்றுமதி, 41,195 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது; முந்தைய ஆண்டில், 38,735 கோடியாக இருந்தது.

திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'வரும் ஆண்டுகளில், தமிழகத்தில் இருந்தும், செயற்கை நுாலிழை ஜவுளி பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us