/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்குகளை திரும்ப பெறுகிறது 'சைடஸ்'
/
பங்குகளை திரும்ப பெறுகிறது 'சைடஸ்'
ADDED : பிப் 28, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மருந்து நிறுவனமான 'சைடஸ் லைப் சயின்சஸ்', நாளை துவங்கி, வரும் மார்ச் 6ம் தேதி வரை, பங்குகளை திருப்பி வாங்கிக்கொள்ள உள்ளதாக அறிவித்து உள்ளது.
முக்கிய அம்சங்கள்:
பங்குகள் 28 பிப்., முதல் 6 மார்ச் வரை வாங்கப்படும்
600 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் திரும்ப பெறப்படுகிறது
பங்கு ஒன்றின் விலை 1,005 ரூபாயாக நிர்ணயம்
நேற்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை 946 ரூபாய்.

