sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ரூ.4,285 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

/

ரூ.4,285 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.4,285 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.4,285 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்


ADDED : ஜன 06, 2025 12:47 AM

Google News

ADDED : ஜன 06, 2025 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மூன்றாம் காலாண்டு வருவாய் மற்றும் உள்நாட்டு பங்குகளின் உயர் மதிப்பீடுகள் காரணமாக அன்னிய முதலீட்டாளர்கள் இம்மாதத்தின் முதல் மூன்று நாட்களில், இந்திய பங்குகளில் இருந்து 4,285 கோடி ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.

கடந்த டிசம்பரில் அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளில் 15,446 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இம்மாதத்தின் முதல் மூன்று வர்த்தக அமர்வுகளில், 4,285 கோடி ரூபாய் மதிப்பிலான இந்திய பங்குகளை விற்றுள்ளனர்.

அன்னிய முதலீட்டாளர்களின் போக்கு எச்சரிக்கையான அணுகுமுறையையே குறிக்கிறது. இவர்கள் கடந்தாண்டில் இந்திய பங்குகள் மீதான முதலீடுகளை கணிசமாக குறைத்துள்ளனர். நிகர வரவு, வெறும் 427 கோடி ரூபாயாக உள்ளது.






      Dinamalar
      Follow us