sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஐ.பி.ஓ., வருகிறது 'மௌரி டெக்'

/

ஐ.பி.ஓ., வருகிறது 'மௌரி டெக்'

ஐ.பி.ஓ., வருகிறது 'மௌரி டெக்'

ஐ.பி.ஓ., வருகிறது 'மௌரி டெக்'


ADDED : மே 07, 2025 11:58 PM

Google News

ADDED : மே 07, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கி வரும் 'மௌரி டெக்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு விண்ணப்பித்திருந்த நிலையில், வெளிப்படையாக காரணம் கூறாமல், கடந்த டிசம்பரில் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.

இந்நிலையில், தற்போது புதிய பங்கு வெளியீடு வாயிலாக 250 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்கு விற்பனை வாயிலாக 1,250 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. திரட்டப்படவுள்ள நிதி, அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனத்தின் கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனங்களை கையகப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us