sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' ஐ.பி.ஓ., 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்

/

'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' ஐ.பி.ஓ., 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்

'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' ஐ.பி.ஓ., 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்

'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' ஐ.பி.ஓ., 2 மடங்கு குவிந்த விண்ணப்பங்கள்


ADDED : நவ 22, 2024 11:31 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை,:பொதுத்துறை நிறுவனமான 'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் பங்குகள் கேட்டு, இரண்டு மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி நிறுவனம், பொது பங்கு வெளியீடு வாயிலாக 10,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முடிவு செய்தது. ஒரு பங்கின் விலை 102 - 108 ரூபாய் என நிர்ணயித்து இருந்தது.

கடந்த 19ம் தேதி துவங்கி, பங்குகள் கேட்டு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.






      Dinamalar
      Follow us