sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ரிலையன்ஸ் கடன் கணக்கு மோசடி என எஸ்.பி.ஐ., புகார்

/

ரிலையன்ஸ் கடன் கணக்கு மோசடி என எஸ்.பி.ஐ., புகார்

ரிலையன்ஸ் கடன் கணக்கு மோசடி என எஸ்.பி.ஐ., புகார்

ரிலையன்ஸ் கடன் கணக்கு மோசடி என எஸ்.பி.ஐ., புகார்


ADDED : ஜூலை 02, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கடன் கணக்கை எஸ்.பி.ஐ., மோசடி பிரிவில் சேர்த்தது, ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு மட்டுமின்றி, நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பிற்கு முரணானது என அவரது வழக்கறிஞர்கள், எஸ்.பி.ஐ.,க்கு கடிதம் எழுதி உள்ளனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் கடன் கணக்கை மோசடி பிரிவில் சேர்ப்பது தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க, எஸ்.பி.ஐ., முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக, எஸ்.பி.ஐ.,யிடம் இருந்து கடிதம் வந்ததாக பங்குச் சந்தையிடம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ல் தேனா வங்கியிடம் இருந்து, பல்வேறு கடன்களை திருப்பி செலுத்த, கடனாக பெற்ற 250 கோடி ரூபாயை, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் டிபாசிட் செய்ததாகவும்; மூலதன செலவினங்களுக்காக ஐ.ஐ.எப்.சி.எல்.,லிடம் இருந்து கடனாக பெற்ற 248 கோடி ரூபாய் கடன் களை வேறு வகையில் பயன்படுத்தியதாகவும் எஸ்.பி.ஐ., புகார் தெரிவித்திருந்தது.

ஆர்.பி.ஐ., விதிமுறைப்படி, மோசடி என வங்கியால் அறிவிக்கப்படும் கடன் கணக்கு குறித்து 21 நாட்களுக்குள் ஆர்.பி.ஐ.,யிடம் வங்கி தெரிவிக்க வேண்டும். சி.பி.ஐ., அல்லது காவல் துறையிலும் புகார் அளிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us