sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு

/

சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு

சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு

சிறு நிறுவன ஐ.பி.ஓ., விதிகளை திருத்த 'செபி' அழைப்பு


ADDED : நவ 21, 2024 02:25 AM

Google News

ADDED : நவ 21, 2024 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் முதலீட் டுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், சிறுதொழில் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கான விதிகளை 'செபி' கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீட்டுக்கான குறைந்தபட்ச தொகை 10 கோடி ரூபாயாக நிர்ணயிக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்ப கட்டணத்தை, 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் செபி திட்டமிட்டுள்ளது; 4 லட்சம் ரூபாயாக அதிகரிப்பது பற்றி கருத்துகளை தெரிவிக்கவும் கேட்டுக்

கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், சிறுதொழில் நிறுவன ஐ.பி.ஓ.,க்கள் அதிகரித்துஉள்ளன. நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 15 நிலவரப்படி, 159 நிறுவனங்கள் 5,700 கோடி ரூபாயை ஐ.பி.ஓ.,வில் திரட்டியுள்ளன.






      Dinamalar
      Follow us