sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பேட்டரி ஆற்றல் சேமிப்புக்கு டாடா - என்.எச்.பி.சி., ஒப்பந்தம்

/

பேட்டரி ஆற்றல் சேமிப்புக்கு டாடா - என்.எச்.பி.சி., ஒப்பந்தம்

பேட்டரி ஆற்றல் சேமிப்புக்கு டாடா - என்.எச்.பி.சி., ஒப்பந்தம்

பேட்டரி ஆற்றல் சேமிப்புக்கு டாடா - என்.எச்.பி.சி., ஒப்பந்தம்


ADDED : ஜூலை 18, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூலை 18, 2025 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான என்.எச்.பி.சி.,யிடம் இருந்து, முதல் பேட்டரி ஆற்றல் சேமிப்பு கொள்முதல் ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக, டாடா பவர் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் கேரளாவில் 30 மெகாவாட் மின் திறன் கொண்ட பேட்டரி சேமிப்பு அமைப்பை நிறுவுவதை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த பேட்டரி மையத்தை 15 மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, என்.எச்.பி.சி.,யிடம் இருந்து 'அக்மி' சோலார் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் 275 மெகாவாட் பேட்டரி மின் ஆற்றல் சேமிப்பு மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

அக்மி நிறுவனத்தின் இரு துணை நிறுவனங்கள் வாயிலாக, இரண்டு தனித்தனி பேட்டரி ஆற்றல் சேமிப்பு மையங்கள் வாயிலாக, தலா 275 மெகாவாட் என, மொத்தம் 550 மெகாவாட் மின் சேமிப்பை என்.எச்.பி.சி., பெற ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us