sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'

/

'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'

'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'

'காலக்கெடுவுக்கு பணிந்து ஒப்பந்தம் செய்ய முடியாது'


ADDED : செப் 02, 2025 11:44 PM

Google News

ADDED : செப் 02, 2025 11:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:''இந்தியாவின் வர்த்தக பேச்சுக்கு காலக்கெடு விதித்தால், அதற்கு பணிந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என்று'' மத்திய வர்த்தக அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மத்திய அரசு, எப்போதுமே காலக்கெடுவை நிர்ணயித்து வர்த்தக விவாதங்கள் மேற்கொள்வதில்லை.

அதேபோல், மற்றவர் விதிக்கும் காலக்கெடுவுக்கு பணிந்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது. இருதரப்புக்கும் சாதகமான நல்ல ஒப்பந்தங்களை மட்டுமே விவாதிப்போம்.

அமெரிக்காவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பேச்சு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா பூஜ்ஜியமாக குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் ஏற்கனவே காலம் கடந்து விட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்த நிலையில், பியுஷ் கோயல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us