sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: கிரண்பேடி

/

அரசு மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: கிரண்பேடி

அரசு மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: கிரண்பேடி

அரசு மசோதாவை வாபஸ் பெற வேண்டும்: கிரண்பேடி


ADDED : ஆக 24, 2011 08:51 AM

Google News

ADDED : ஆக 24, 2011 08:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்த லோக்பால் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது வலிமையற்ற லோக்பால் மசோதாவை அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. இதை வாபஸ் பெற்று, ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும். அல்லது ஜன்லோக்பால் மசோதா அம்சங்களை உள்ளடக்கிய புதிய மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.








      Dinamalar
      Follow us