தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் முதல்வர்கள் புறக்கணிப்பு
தேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் முதல்வர்கள் புறக்கணிப்பு
ADDED : செப் 10, 2011 11:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: 15-வதுதேசிய ஒருமைப்பாடு கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பெரும்பான்மையான மாநில முதல்வர்கள் கலந்து கொண்ட போதிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி , பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், உ.பி.,மாநில முதல்வர் மாயாவதி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

