sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரதமர் உரை: கிரண் பேடி தாக்கு

/

பிரதமர் உரை: கிரண் பேடி தாக்கு

பிரதமர் உரை: கிரண் பேடி தாக்கு

பிரதமர் உரை: கிரண் பேடி தாக்கு


ADDED : ஆக 15, 2011 11:12 AM

Google News

ADDED : ஆக 15, 2011 11:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: மக்களின் உணர்வை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.

சுதந்திரதினத்தையொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றினார். அப்போது கடுமையான லோக்பால் மசோதாவை கொண்டுவருவதாக கூறி உண்ணாவிரதம் இருப்போரை அவரது உரையில் குற்றம்சாட்டி பேசினார். இதற்கு பதிலளித்துள்ள காந்தியவாதி அன்னா ஹசாரே குழு உறுப்பினரான கிரண்பேடி, பிரதமர் நாட்டு மக்களின் மன உணர்வை புரிந்து கொள்ளவில்லை எனவும், லோக்பால் மசோதா தொடர்பாக மக்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை நம்பத்தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us