sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்

/

சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்

சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்

சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்க்கிறார்கள்: பிரணாப்


ADDED : ஆக 22, 2011 09:47 AM

Google News

ADDED : ஆக 22, 2011 09:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: சமூக ஆர்வலர்கள் சட்டமியற்ற பார்ப்பதாக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கோல்கட்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், லோக்பால் மசோதா தொடர்பாக சமூக ஆர்வலர்கள் குழுவுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. எனினும் இச்சட்டத்திற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களைப் பார்க்கும் போது, அவர்களே சட்டமியற்றுபவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள் என எண்ணத்தோன்றுவதாக தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us