sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

/

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி

குடிநீருக்காக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை எரிக்க முயற்சி


ADDED : செப் 10, 2011 11:53 AM

Google News

ADDED : செப் 10, 2011 11:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாசிக்: சுத்தமான குடிநீரை வழங்க கோரி போராட்டம் நடத்திய கிராம மக்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியை உயிருடன் எரித்து கொல்ல முயன்றனர்.

இச்சம்பவம் காரணமாக 16 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிரா மாநிலம் அனந்தபூர் கிராமத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கிராம மக்களின் போராட்டத்தை கைவிடுவதற்காக நாசிக் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரஞ்சித்குமார், மற்றும் அதிகாரிகள் உடன் சென்றார். ஆனால் கிராம மக்கள் கோபம் காரணமாக ஐ.ஏ.எஸ்.,அதிகாரியை உயிருடன் எரிக்க முயற்சித்தனர். இதனையடுத்து போலீசார் பாதுகாப்புடன் அவர் காப்பாற்றப்பட்டார். மேலும் ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.










      Dinamalar
      Follow us