UPDATED : அக் 08, 2011 06:59 PM
ADDED : அக் 08, 2011 06:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான பிரச்னையில் ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக நரசிம்மன் தெலுங்கானா தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

