ADDED : ஆக 16, 2011 05:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து உள்துறை செயலாளர், டில்லி போலீஸ் கமிஷனர் 2 வாரங்களில் விளக்கம் அளிக்கும்படி இருவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.