sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

/

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா

கோரிக்கை ஏற்க வேண்டும்: சிசோடியா


UPDATED : ஆக 17, 2011 06:08 PM

ADDED : ஆக 17, 2011 03:44 PM

Google News

UPDATED : ஆக 17, 2011 06:08 PM ADDED : ஆக 17, 2011 03:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்காத வரை அன்னா ஹசாரே சிறையிலிருந்து வெளியே வரமாட்டார் என ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

மேலும் அவர் போராட்டத்தை ராம்லீலா மைதானத்தில் நடத்த தயார். ஆனால் 5 நாட்கள் மட்டுமே அனுமதி என்பதை ஏற்க முடியாது. குறைந்தது ஒரு மாதம் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வேண்டும். உண்ணாவிரதத்துக்கு காலவரையறை விதிப்பதை அன்னா விரும்பவில்லை என கூறினார்.






      Dinamalar
      Follow us