sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?

/

தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?

தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?

தேசிய கொடியேற்ற அமைச்சர் கெலாட்டுக்கு கவர்னர் அழைப்பு?

2


UPDATED : ஆக 13, 2024 09:13 PM

ADDED : ஆக 13, 2024 08:57 PM

Google News

UPDATED : ஆக 13, 2024 09:13 PM ADDED : ஆக 13, 2024 08:57 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி யூனியன் பிரதேச அரசு சுதந்திர தினவிழாவில் தேசிய கொடியேற்ற ஆம்ஆத்மி உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு அனுமதி அளித்துள்ளார் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா.

டில்லியில் யூனியன் பிரதேச அரசு சார்பில் ஆண்டு தோறும் சுதந்திர தினவிழா அரசு தலைமை செயலகத்தில் கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் தேசிய கொடி ஏற்றுவது மரபு.

இந்தாண்டு மூவர்ண கொடி ஏற்ற வேண்டி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.

சமீபத்தில் துணை நிலை கவர்னருக்கு கெஜ்ரிவால் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் சுதந்திர தினவிழா தேசிய கொடியை எனக்கு பதிலாக கல்வி அமைச்சர் ஆதிஷி ஏற்றி மரியாதை செலுத்துவார் என கூறியிருந்தார்.

இதனை ஏற்காத துணை நிலை கவர்னர் வி.கே., சக்சேனா, இன்று (ஆக.,13) வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட்டை தேர்வு செய்து தேசிய கொடியை ஏற்ற அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






      Dinamalar
      Follow us