sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‌தெலுங்கானா போராட்டம் வலுக்கிறது

/

‌தெலுங்கானா போராட்டம் வலுக்கிறது

‌தெலுங்கானா போராட்டம் வலுக்கிறது

‌தெலுங்கானா போராட்டம் வலுக்கிறது


ADDED : செப் 19, 2011 10:49 AM

Google News

ADDED : செப் 19, 2011 10:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நாளுக்குநாள் வலுக்கிறது.

ஆந்திரமாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால். அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க கோரி பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. இன்றும் 24 பேருந்து நிலையங்களில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போராட்டக்குழுவினருடன் முதல்வர் கிரண்குமார் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்த தெலுங்கானா பகுதிக்கு குழு ஒன்றினை அனுப்பியுள்ளார்.






      Dinamalar
      Follow us