sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

/

மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

மேற்கு ஆசிய நிலவரம்: இஸ்ரேல் பிரதமருக்கு தொலை பேசியில் மோடி அறிவுரை

5


ADDED : ஆக 17, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 17, 2024 01:04 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி;: இஸ்ரேல் -காசா விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இஸ்ரேல் பிரதமரிடம் தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, நேற்று தொலை பேசி வாயிலாக பிரதமர் மோடியிடம் பேசினார். அப்போது 78 சுதந்திர தின வாழ்த்துக்களை இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து மேற்காசியாவின் தற்போதைய நிலவரம் ,இஸ்ரேல் -காசா போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர்.

இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது, இஸ்ரேல் - காசா இடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர வேண்டும், அனைத்து பிணை கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு மோடி வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us