sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்

/

ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்

ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்

ஆயுர்வேத சிகிச்சை வேணுமாம்: சர்ச்சை சாமியாருக்கு 7 நாள் பரோல்

1


ADDED : ஆக 13, 2024 08:16 PM

Google News

ADDED : ஆக 13, 2024 08:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோத்பூர்: ஆசிரம சிறுமிகளை சீரழித்த சர்ச்சை சாமியார் ஆசாராம் பாபு மருத்துவ சிகிச்சைக்காக 7 நாள் பரோல் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு 83 குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமம் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரம சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2018ம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

குஜராத்தின் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரம சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட புகார் தொடர்பான வழக்கை குஜராத்தின் காந்தி நகரில் உள்ள கோர்ட் விசாரித்து, சாமியார் ஆசாராம் பாபுவுக்கு 2023-ல் ஆயுள் தண்டனை விதித்து காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

வயது முதுமை காரணமாக கடந்த வாரம் டில்லி எய்ம்சில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள பரோல் வேண்டி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சாமியாருக்கு 7 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us