புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு
புனே: தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: 25 பேர் பாதிப்பு
ADDED : ஆக 08, 2024 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பஹாண்ட்கோவான் என்ற இடத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.
இங்கு நேற்று திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கு மூச்சு திணறல் மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாவாட் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.