sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்

/

சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்

சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்

சூரஜ் மீதான 2வது வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றம்


ADDED : ஜூன் 27, 2024 06:48 AM

Google News

ADDED : ஜூன் 27, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா மீது பதிவான, இரண்டாவது பாலியல் வழக்கும், சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ம.ஜ.த., -- எம்.எல். சி., சூரஜ் ரேவண்ணா, 36. இவர் மீது கடந்த 22ம் தேதி, அரிசிகெரேயை சேர்ந்த 36 வயது வாலிபர் பாலியல் புகார் அளித்தார். இதன்படி, அவர் மீது ஹொளேநரசிபுரா போலீசில் வழக்கு பதிவானது. இந்த வழக்கில் சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சூரஜ் மீது அவரது ஆதரவாளரான சிவகுமார் என்பவர், தனக்கும் சூரஜ் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று, ஹொளேநரசிபுரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி சூரஜ் மீது இரண்டாவது பாலியல் வழக்கு பதிவானது. இந்த வழக்கையும் சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு மாற்றியுள்ளது.






      Dinamalar
      Follow us