sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

/

400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

400-படம் பிளாப்: மன உளைச்சலில் பா.ஜ.,வினர்: தேஜஸ்வி யாதவ்

15


UPDATED : ஏப் 28, 2024 09:00 PM

ADDED : ஏப் 28, 2024 08:57 PM

Google News

UPDATED : ஏப் 28, 2024 09:00 PM ADDED : ஏப் 28, 2024 08:57 PM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பா.ஜ.,வின் 400 படம் பிளாப் ஆகி விட்டதால் மன உளைச்சலில் உள்ளனர் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: ஒட்டுமொத்த நாடும் இண்டியா கூட்டணி அரசு அமையும் என்ற மனநிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பா.ஜ.,வினர் மன உளைச்சலில் உள்ளனர்.அவர்களின் 400 என்ற படம் பிளாப் ஆகி விட்டது. பிரதமர் பீகாருக்கு வருவார் போவார். ஆனால் மாநிலத்தில் எந்த தாக்கமும் ஏற்பட போவதில்லை, தேர்தல் முடிந்ததும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் பீகார் செல்ல மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us