sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது

/

5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது

5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது

5 கிலோ போதை பவுடர் பஞ்சாபில் சிக்கியது: ஒருவர் கைது


ADDED : மே 03, 2024 10:28 PM

Google News

ADDED : மே 03, 2024 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்:போதைப் பொருள் கடத்தி வந்தவரை கைது செய்த பஞ்சாப் போலீஸ், ஒரு கிலோ ஹெராயின் மற்றும் 4 கிலோ மெத்தாம் பெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் வாயிலாக பஞ்சாப் மாநிலத்துக்குள் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றில், 'ஐஸ்' அல்லது 'கிரிஸ்டல் மெத்' என அழைக்கப்படும் மெத்தம்பெட்டமைன், போதைப் பழக்கத்துக்கு மிகவும் அடிமையாக்கும் போதை வஸ்து.

இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பலை கூண்டோடு கைது செய்ய பஞ்சாப் மாநில உளவுத்துறை திட்டமிட்டு தீவிர சோதனை நடத்தியது. அமிர்தசரஸ் அருகே கக்கர் கிராமத்தில் வசிக்கும் அவதார் சிங் என்பவரைக் கைது செய்தது. அவரிடம் இருந்து 4 கிலோ ஐஸ் மற்றும் 1 கிலோ ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமிர்தசரஸில் உள்ள மாநில சிறப்புப் பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us