sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி

/

குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி

குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 8 பேர் பலி


ADDED : செப் 14, 2024 01:33 AM

Google News

ADDED : செப் 14, 2024 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம், வாஷ்னா சோக்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலையை கரைப்பதற்காக கிராமத்துக்கு அருகேயுள்ள மேஷ்ரோ ஆற்றுக்கு நேற்று மாலை சென்றனர்.

அப்போது ஆற்றின் ஆழமான பகுதியில் இறங்கி குளித்த எட்டு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து நீரில் மூழ்கி உயிரிழந்த எட்டு பேரின் சடலங்களை மீட்டனர். மாயமானதாக கருதப்பட்ட மேலும் ஒருவர் வீடு திரும்பினார்.

இதை தொடர்ந்து மேலும் யாராவது நீரில் மூழ்கி உள்ளனரா என, தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us