sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காட்டு யானை தாக்கி காபி தொழிலாளி பலி 

/

காட்டு யானை தாக்கி காபி தொழிலாளி பலி 

காட்டு யானை தாக்கி காபி தொழிலாளி பலி 

காட்டு யானை தாக்கி காபி தொழிலாளி பலி 


ADDED : மே 06, 2024 03:29 AM

Google News

ADDED : மே 06, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு: காட்டு யானை தாக்கியதில், காபி தோட்ட தொழிலாளி பலியானார்.

சிக்கமகளூரு ஆல்துார் கஞ்சிநாகல்துர்கா கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 55. நுார் அகமது என்பவருக்கு சொந்தமான, காபி தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்தார்.

நேற்று காலை வேலையில் ஈடுபட்டார். வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை, காபி தோட்டத்திற்குள்நுழைந்தது.

யானையை பார்த்ததும் ஆனந்த் ஓட்டம் பிடித்தார். ஆனால், அவரை யானை துரத்தியது. நிலை தடுமாறி கீழே விழுந்தார். தும்பிக்கையால் தாக்கியும், காலால் மிதித்தும் ஆனந்தை, யானை கொன்றது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

சிறிது நேரம் கழித்து அங்கு சென்ற சக தொழிலாளர்கள், ஆனந்த் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினரும் அங்கு வந்தனர். அரசிடம் பேசி கூடிய விரைவில், ஆனந்த் குடும்பத்திற்கு நிவாரணம் வாங்கி தருவதாக, உறுதி அளித்தனர்.






      Dinamalar
      Follow us