sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விசாரணை கைதிக்கு மாரடைப்பு

/

விசாரணை கைதிக்கு மாரடைப்பு

விசாரணை கைதிக்கு மாரடைப்பு

விசாரணை கைதிக்கு மாரடைப்பு


ADDED : ஏப் 13, 2024 05:38 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: பங்கார்பேட்டை தம்மேனஹள்ளியில் கிருஷ்ணப்பா கொலை வழக்கில் வெங்கடேஷ் கவுடா என்பவர், 2022 பிப்ரவரி 22ல் இருந்து தங்கவயல் சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சிறை அதிகாரிகள், வெங்கடேஷ் கவுடாவை சிகிச்சைக்காக ராபர்ட்சன் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அவருக்கு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சைக்கு பெங்களூருக்கு அழைத்துச் செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, அவர், பெங்களூரு ஜெயதேவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us