sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்

/

'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்

'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்

'குடி' போதையில் கார் ஓட்டியவருக்கு ரூ.15,000 அபராதம்


ADDED : ஜூன் 30, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷிவமொகா: மதுபானம் குடித்து விட்டு, வாகனம் ஓட்டியவருக்கு, 15,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஷிவமொகா, தீர்த்தஹள்ளியின், ஆகும்பே போலீஸ் நிலைய எல்லையில், சமீபத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக, காரில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, அவர் குடிபோதையில் இருப்பது தெரிந்தது.

காரை போலீசார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் அவர் பெயர் பிரசன்னா ஷெட்டி, 32, என்பதும், உடுப்பியின், கடபாடியை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது.






      Dinamalar
      Follow us