திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து தமிழகத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு
ADDED : மார் 25, 2024 07:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு:கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், கெப்பள்ளி கிராமத்தில் காலபைரவேஸ்வரா திருவிழாவுக்கு, வாகனத்தில் பட்டாசு ஏற்றும் போது, பட்டாசு வெடித்து, தமிழகத்தைச் சேர்ந்த 67 வயது ரமேஷ் உயிரிழந்தார்.
நாகலிங்கம் என்பவர் படுகாயமடைந்தார். பட்டாசு வெடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

