sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்

/

தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்

தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்

தண்டவாளத்தில் குடையுடன் படுத்திருந்த முதியவர்


ADDED : ஆக 26, 2024 03:12 AM

Google News

ADDED : ஆக 26, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து பிரதாப்கர் நோக்கி பயணியர் ரயில் நேற்று சென்றது. அப்போது மாவ் ஆய்மா என்ற ரயில் நிலையத்தை கடந்தபோது, அங்குள்ள தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதை ரயில் ஓட்டுனர் பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனே ரயிலை நிறுத்தினார்.

கீழே இறங்கி சென்று ரயில் ஓட்டுனர் பார்த்தபோது குடையை பிடித்தபடி முதியவர் ஒருவர் உறங்கியது தெரியவந்தது. தண்டவாளத்தில் இருந்து அந்த முதியவரை எழுப்பி, கீழே இறங்கி செல்லும்படி ரயில் ஓட்டுனர் அறிவுறுத்தினார். அதன்பின், அவர் கீழே இறங்கி சென்றதும் ரயில் புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us