sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

/

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசி தாக்குதல்: பெண் காயம்

2


ADDED : செப் 03, 2024 02:50 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:50 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால் : மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாகின. இதையடுத்து மீண்டும் ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே கடந்தாண்டு பெரும் கலவரம் ஏற்பட்டு ஏராளமானோர் பலியாகினர். இந்த பிரச்னை சமீபகாலமாக தணிந்திருந்தாலும், அவ்வப்போது சிறு கலவரங்கள் வெடிக்கின்றன.

நேற்று மேற்கு இம்பால் மாவட்டத்தின் கொடூர்ன் கிராமத்தில் பயங்கரவாத கும்பல், ராக்கெட் லாஞ்சர் மற்றும் ட்ரோன் வாயிலாக குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தியதில், ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பலியாகினர்; 10 பேர் காயமடைந்தனர். ஐந்து வீடுகள் தீக்கிரையாகின.

இந்நிலையில் இரவு மீண்டும் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இரண்டாவது முறையாக ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவர் காயமடைந்தார்.






      Dinamalar
      Follow us