sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அமானுஷ்ய சக்தி உத்தரவால் ஆண் குழந்தை கொலை?

/

அமானுஷ்ய சக்தி உத்தரவால் ஆண் குழந்தை கொலை?

அமானுஷ்ய சக்தி உத்தரவால் ஆண் குழந்தை கொலை?

அமானுஷ்ய சக்தி உத்தரவால் ஆண் குழந்தை கொலை?


ADDED : ஆக 02, 2024 12:55 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனந்த் பர்பத்: குழந்தையைக் கொன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அமானுஷ்ய சக்தி ஆட்டிப்படைத்ததால் கொன்றதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய டில்லியின் ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை ஜூலை 20ம் தேதி திடீரென மாயமானது. இதுகுறித்து ஆனந்த் பர்பத் காவல் நிலையத்தில் குழந்தையின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார், கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜூலை 21ல் குடிசைக்கு அருகே உள்ள கழிப்பறையில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா காட்சிகளை ஸ்கேன் செய்து பார்த்த போலீசார், அதன் அடிப்படையில் 17 வயது சிறுவனை அடையாளம் கண்டனர். அவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, குழந்தையை கடத்திச் சென்று கொலை செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். அமானுஷ்ய சக்தி கேட்டுக் கொண்டதால், குழந்தையைக் கொன்றதாக போலீசில் சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.






      Dinamalar
      Follow us