sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு

/

பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு

பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு

பழத்தோட்டத்தில் புகுந்த புலி பிடிப்பு


ADDED : மே 07, 2024 05:39 AM

Google News

ADDED : மே 07, 2024 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு, : பழத்தோட்டத்தில் பதுங்கிய புலியை, வனத்துறையினர் பிடித்ததால் கிராமத்தினர் நிம்மதி அடைந்தனர்.

மைசூரு, ஹுன்சூரின், மளலி கிராமம் நாகரஹொளே தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று அதிகாலை உணவு தேடி கிராமத்துக்குள் வந்த புலி ஒன்று, சுப்ரமணி என்பவரின் பழத்தோட்டத்தில் புகுந்து கொண்டது.

காலையில் தோட்டத்துக்கு வந்த அவர், புலியை கவனித்தார். கிராமத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் மகேந்திரா, பீமாவுடன் கிராமத்துக்கு வந்தனர். பழத்தோட்டத்தில் புகுந்திருந்த புலியை, மயக்க ஊசி போட்டு பிடித்தனர். இந்த புலி 3 வயது பெண் புலியாகும். இதற்கு மருத்துவ பரிசோதனை செய்து, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.






      Dinamalar
      Follow us