sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எடியூரப்பா மீதான வழக்கு 19க்கு ஒத்திவைப்பு

/

எடியூரப்பா மீதான வழக்கு 19க்கு ஒத்திவைப்பு

எடியூரப்பா மீதான வழக்கு 19க்கு ஒத்திவைப்பு

எடியூரப்பா மீதான வழக்கு 19க்கு ஒத்திவைப்பு


ADDED : செப் 10, 2024 06:58 AM

Google News

ADDED : செப் 10, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தன் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொடர்ந்த வழக்கு, வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்பதற்காக, நடப்பாண்டு பிப்ரவரியில், பெண் ஒருவர், தனது 17 வயது மகளுடன் அவரை பார்க்க சென்றார். இதன் பின், மார்ச் மாதம், எடியூரப்பா, தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதாசிவ நகர் போலீசில் அப்பெண் புகார் செய்தார்.

இவ்வழக்கை, சி.ஐ.டி.,க்கு மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டது.

தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.ஐ.டி., தரப்பில் ஆஜரான வக்கீல் அசோக் நாயக் கூறியதாவது:

இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர் ரவிவர்மகுமாரை, சிறப்பு அரசு வழக்கறிஞராக, மாநில அரசு இம்மாதம் 3ம் தேதி நியமித்துள்ளது. இவ்வழக்கிற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை படிக்க வேண்டும். எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி, ''வழக்கு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த விசாரணைக்கு வரும் வரை, எடியூரப்பாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us