sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை

/

அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை

அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை

அரண்மனை நிர்வாக அலுவலகத்தில் சோதனை


ADDED : மே 24, 2024 06:15 AM

Google News

ADDED : மே 24, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரு அரண்மனை அலுவலகத்தில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

மைசூரு அரண்மணையில், நுழைவு சீட்டு விற்பனை மற்றும் வாகன பார்க்கிங் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, லோக் ஆயுக்தாவிலும் புகார் அளிக்கப்பட்டது.

எனவே லோக் ஆயுக்தா எஸ்.பி., சஜித் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், அரண்மனை நிர்வாக வாரிய அலுவலகத்தில், நேற்று சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4.10 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது ஊழியர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us