sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

குழந்தை மரணம் மேயர் உத்தரவு

/

குழந்தை மரணம் மேயர் உத்தரவு

குழந்தை மரணம் மேயர் உத்தரவு

குழந்தை மரணம் மேயர் உத்தரவு


ADDED : ஆக 24, 2024 09:41 PM

Google News

ADDED : ஆக 24, 2024 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பழைய டில்லி கஸ்தூரிபா அரசு மருத்துவமனையில், 22ம் தேதி மின்தடை ஏற்பட்டது. அப்போது, வென்டிலேட்டரில் இருந்த பச்சிளங்குழந்தை உயிரிழந்தது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் அஷ்வனி குமாருக்கு, மேயர் ஷெல்லி ஓபராய் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் நடந்தபோது மருத்துவமனையில் இருந்த 'பவர் பேக்கப்' வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மேயர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us