sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விநாயகர் சிலை கரைக்க வந்த இரு பிரிவினர் மோதல்

/

விநாயகர் சிலை கரைக்க வந்த இரு பிரிவினர் மோதல்

விநாயகர் சிலை கரைக்க வந்த இரு பிரிவினர் மோதல்

விநாயகர் சிலை கரைக்க வந்த இரு பிரிவினர் மோதல்


ADDED : செப் 17, 2024 08:08 PM

Google News

ADDED : செப் 17, 2024 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரிலோக்புரி:விநாயகப் பெருமானின் சிலை கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.

கிழக்கு டில்லியின் திரிலோக்புரி பகுதியில் திங்கள்கிழமை இரவு 10:00 மணியளவில், விநாயகப் பெருமானின் சிலையை கரைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது, பிளாக் 32 அருகே இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்குள் இரு பிரிவினரும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையை தொடர்ந்து சிலரை போலீசார் பிடித்துச் சென்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கிழக்கு காவல் துணை ஆணையர் அபூர்வ குப்தா தெரிவித்தார்.

தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திரிலோக்புரியில் பழைய போட்டி காரணமாக இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக டி.சி.பி., தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us