sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாடியிலிருந்து குதித்து கல்லுாரி  மாணவர் தற்கொலை 

/

மாடியிலிருந்து குதித்து கல்லுாரி  மாணவர் தற்கொலை 

மாடியிலிருந்து குதித்து கல்லுாரி  மாணவர் தற்கொலை 

மாடியிலிருந்து குதித்து கல்லுாரி  மாணவர் தற்கொலை 


ADDED : ஜூன் 01, 2024 04:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைக்கோ லே - அவுட், : பெங்களூரு, பன்னர்கட்டா சாலையில் 'வேகா சிட்டி மால்' உள்ளது. நேற்று மதியம் 3:00 மணிக்கு மாலின் நான்காவது மாடியில் இருந்து, வாலிபர் கீழே குதித்தார். தலையில் பலத்த காயம் அடைந்து, உயிருக்கு போராடியவரை, மால் ஊழியர்கள், பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் அதற்குள் இறந்துவிட்டார்.

மைக்கோ லே - அவுட் போலீசார் நடத்திய விசாரணையில் தற்கொலை செய்தவர், தனியார் கல்லுாரியில் பி.காம் படித்து வந்த, சுஹாஸ் அடிகா, 21 என்பது தெரிந்தது. அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. அவர் மட்டும் தனியாக வந்தாரா அல்லது அவருடன் வேறு யாரும் வந்தனரா என, கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us