sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

/

கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்

கோலாரில் 6 உள்ளாட்சிகளில் பெண்களுக்கு முக்கியத்துவம்


ADDED : ஆக 07, 2024 06:00 AM

Google News

ADDED : ஆக 07, 2024 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: கோலார் மாவட்டத்தில் கோலார், தங்கவயல், முல்பாகல் ஆகிய மூன்று நகராட்சிகள்; பங்கார்பேட்டை, மாலுார், சீனிவாசப்பூர் ஆகிய மூன்று டவுன் சபைகள் உள்ளன. இந்த ஆறு உள்ளாட்சிகளுக்கும் இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு, கர்நாடக அரசு இடஒதுக்கீடு அறிவித்துள்ளது.

நகராட்சிகள்

கோலார்

தலைவர்: பி.சி.ஏ., எனும் பிற்படுத்தப்பட்டோர் 'ஏ' பிரிவு,௸

துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.

தங்கவயல்

தலைவர்: எஸ்.சி., பெண்.

துணைத் தலைவர்: பி.சி.ஏ.,

முல்பாகல்

தலைவர்: பி.சி.ஏ., பெண்

துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்.

டவுன் சபைகள்

பங்கார்பேட்டை

தலைவர்: -எஸ்.சி., துணைத் தலைவர்-: பொது பெண்.

மாலுார்

தலைவர்:- பொது பெண்.துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்

சீனிவாசப்பூர்

தலைவர்: பொது ஆண்

துணைத் தலைவர்: எஸ்.சி., பெண்

இதன்படி கோலார் மாவட்ட உள்ளாட்சிகளில் மூன்று தலைவர்கள், ஐந்து துணைத் தலைவர்கள் பதவிகளை பெண்களே பிடிக்க உள்ளனர்.

தேர்தல் எப்போது?

உள்ளாட்சிகளான நகராட்சி, டவுன்சபைகளுக்கு இரண்டாம் கட்ட தலைவர், துணைத்தலைவர் இட ஒதுக்கீடு ஆகஸ்ட் 5 ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்துவது குறித்து, கர்நாடக நகர மேம்பாட்டுத் துறை விரைவில் உத்தரவு பிறப்பிக்கும்.

- அக்ரம் பாஷா, கலெக்டர், கோலார்






      Dinamalar
      Follow us