sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வரதட்சணையால் பெண் தற்கொலை

/

வரதட்சணையால் பெண் தற்கொலை

வரதட்சணையால் பெண் தற்கொலை

வரதட்சணையால் பெண் தற்கொலை


ADDED : ஆக 20, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 20, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கமகளூரு : வரதட்சணை கொடுமையால் பெண் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.

சிக்கமகளூரு, மூடிகெரே சந்துவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன், 27. இவரது மனைவி சுபிக் ஷா, 25. கடந்த 2020ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்தின்போது பிரவீனுக்கு மனைவி வீட்டார் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம், சில மாதங்களாக பிரவீன் தகராறு செய்தார்.

ஆனால் வரதட்சணை வாங்கி வர சுபிக் ஷா மறுத்தார். இதனால் அவருக்கு கணவர் தொல்லை கொடுத்து வந்தார். மனம் உடைந்த சுபிக் ஷா நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us