sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

/

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்


ADDED : மே 03, 2024 11:29 PM

Google News

ADDED : மே 03, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால் : மழை பெய்ய வேண்டி கங்காவதியில் கிராம மக்கள், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

கொப்பால் மாவட்டம், கங்காவதியின் சூர்யநாயக்தாண்டா கிராமத்தினர் மழை பெய்ய வேண்டி, நேற்று தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதற்காக கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து இரண்டு தவளைகளை கொண்டு வந்தனர்.

திருமணத்தை ஒட்டி, கிராமத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. வீடுகளில் இனிப்புகள் செய்யப்பட்டு, அனைவரும் பரிமாறிக் கொண்டனர்.

கிராமத்தினர் கூறுகையில், 'அதிக வெயிலால் தண்ணீர் இன்றி உயிர்கள் தவிப்பதாலும், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை வரும் என்ற நம்பிக்கையிலும் இத்திருமணம் நடத்தப்பட்டது. மனிதன் இயற்கையோடு வாழ வேண்டும். எனவே மரங்களை வெட்டாமல், பாறைகளை உடைக்காமல், உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டால், சுற்றுச்சூழல் சீராகும்' என்றனர்.






      Dinamalar
      Follow us