sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி

/

மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி

மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி

மரத்தில் கார் மோதி தாத்தா, பேரன் பரிதாப பலி


ADDED : மே 11, 2024 09:24 PM

Google News

ADDED : மே 11, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், மரத்தில் கார் மோதி தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் குசேரா அருகே நேற்று காலை, ஒரு காரில் ரத்னராம்,65, அவரது மகள் மற்றும் அவரது பேரன் கமலேஷ், 12, ஆகிய இருவரும் சென்றனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி, சாலையோர மரத்தில் மோதியது. தாத்தாவும் பேரனும் அதே இடத்திலேயே உயிரிழந்தனர். காயம் அடைந்த ரத்னாராம் மகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us