sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இசையால் நிம்மதியை உணர்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

/

இசையால் நிம்மதியை உணர்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

இசையால் நிம்மதியை உணர்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு

இசையால் நிம்மதியை உணர்கிறேன்: பிரதமர் மோடி பேச்சு


UPDATED : மார் 01, 2025 09:04 PM

ADDED : பிப் 28, 2025 10:39 PM

Google News

UPDATED : மார் 01, 2025 09:04 PM ADDED : பிப் 28, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இசையின் மூலம் ஒரு நிம்மதியை உணர்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நடந்த பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது: இது போன்ற நிகழ்வுகள் நாட்டின் கலாசாரம் மற்றும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்ல, அவற்றின் மூலம் ஒரு நிம்மதியை உணர்கிறேன். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இங்கு சுந்தர் நர்சரிக்கு வந்திருப்பதால், ஆகா கானை நினைவில் கொள்வது அவசியம். சுந்தர் நர்சரியை அழகுபடுத்துவதில் அவரது பங்களிப்பு பல கலைஞர்களுக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சி மக்களின் இதயங்களில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளது, இது அதன் மிகப்பெரிய வெற்றியாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இசை நிகழ்ச்சியை கையில் தாளம் போட்டு பிரதமர் மோடி கேட்டு ரசித்தார்.






      Dinamalar
      Follow us