sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி

/

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி

இந்திய - அமெரிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெறும்: ஜெய்சங்கர் உறுதி

2


ADDED : ஜூன் 17, 2024 01:41 PM

Google News

ADDED : ஜூன் 17, 2024 01:41 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலேசகர் ஜேக் சல்லிவன் சந்தித்தார். அப்போது இருவரும் இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனான சந்திப்பு சுமுகமாக இருந்தது. பல முக்கிய விஷயங்கள் குறித்து பேசியுள்ளோம். மிகவும் முக்கியமான விஷயத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட உறுதியேற்றுள்ளோம். அது தொடர்பான நடவடிக்கைகள் துவங்க உள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us