sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

/

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் சட்டமீறல், ஊழல் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

2


ADDED : மே 09, 2024 01:20 PM

Google News

ADDED : மே 09, 2024 01:20 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊழல் மற்றும் சட்ட மீறல் அதிகம் நடந்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றம் தேவை என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா போன்ற மாநிலங்களில் பாரம்பரிய தொழில்களை மீட்டெடுக்க வேண்டும். ஜார்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. 2024-25 பட்ஜெட்டில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு ரயில் திட்டங்களுக்காக 7,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது

சட்ட மீறல்

எளிதாக தொழில் செய்யக்கூடிய முதல் ஐந்து மாநிலங்களில் ஜார்கண்ட் இடம்பெற்றிருந்தது. ஆனால் இப்போது இங்கு காட்டாட்சி நடந்து வருகிறது. ஊழல் மற்றும் சட்ட மீறல் அதிகம் நடந்து வருகிறது. இதனால் ஆட்சி மாற்றம் தேவை. ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் தேவை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us