sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது

/

ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது

ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது

ஆந்திர சிறுமியுடன் மாயமானவர் கைது


ADDED : ஆக 29, 2024 02:32 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:ஆந்திர மாநிலம் கடப்பாவில் டியூஷனுக்கு சென்ற 14 வயது சிறுமியுடன் மாயமானவரை மூணாறில் போலீசார் கைது செய்தனர்.

கடப்பாவைச் சேர்ந்தவர் ஜபருல்லா 30. இவரிடம் டியூஷன் படிக்கச் சென்ற 14 வயது சிறுமியுடன் ஆக.,20ல் மாயமானார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். கடப்பா போலீசார் ஜபருல்லாவின் அலை பேசி எண்ணை வைத்து ' சைபர் கிரைம்' போலீசாரின் உதவியுடன் விசாரித்தனர்.

அவர், கேரள மாநிலம் மூணாறில் இருப்பதாக தெரியவந்தது. மூணாறு மகாத்மாகாந்தி சிலை அருகில் உள்ள தங்கும் விடுதியில் சிறுமியுடன் தங்கி இருந்த ஜபருல்லாவை ஆந்திரா கடப்பா போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us