sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

/

அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் உயிரிழப்பு


ADDED : மே 09, 2024 02:26 AM

Google News

ADDED : மே 09, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர்:நடைபாதையில் உட்கார்ந்து இருந்தவர் அதிவேகமாக வந்த கார் மோதி, அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் திரிவேணி மேம்பாலம் அருகே நடைபாதையில் பப்பு குர்ஜார் என்பவர் நேற்று முன் தினம் இரவு உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அதிவேகமாக தாறுமாறாக வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ கார், சாலையை விட்டு, நடைபாதையில் ஏறியது. அங்கு உட்கார்ந்து இருந்த பப்பு மீது மோதியது.

உடல் நசுங்கிய நிலையில் பப்பு குர்ஜார் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்டார். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், கார் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us