sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி

/

உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி

உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி

உ.பி.,யில் தனியார் பஸ் - லாரி மோதி விபத்து; 8 பேர் பரிதாப பலி

3


ADDED : ஏப் 28, 2024 05:43 PM

Google News

ADDED : ஏப் 28, 2024 05:43 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் தனியார் பஸ் மற்றும் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உ.பி., மாநிலம் உன்னாவ் பகுதியில் தனியார் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பங்கர்மா பகுதியில் இருந்து உன்னாவ் நோக்கி வந்த தனியார் பஸ், ஜமால்திபூர் கிராமம் அருகே வந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் தனியார் பஸ் வேகமாக வந்ததே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us